பக்கங்கள்

புதன், டிசம்பர் 14, 2011

                                  தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.அரசாணை எண் : G.O Ms. No. 203 ,Dt : December 9, 2011