பக்கங்கள்

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டிப்பத்தை நிறுத்த அரசாங்கம் சட்டத்தில் சில மடத்தனமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆனால், ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எத்தகைய சட்டங்களை வகுத்துள்ளது? என்பது பெரிய கேள்வி.
இன்நேரம் இதேபோல, ஆசிரியர் ஒருவர் அடித்து மாணவன்/மாணவி மரணம் அடைந்து இருந்தால்…… இந்நேரம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களும்/மனித உரிமைச் சங்கங்களும் கொந்தளித்து இருக்காதா?
மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, பெற்றோரிடம் மாணவனின் நிலையை எடுத்துச் சொல்லக் கூடாது, பள்ளியின் ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறையக் கூடாது…… உருப்பட்டாப்லதான்.


see more