இன்று (13-06-2012) மாலை தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டார தலைநகரங்களில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெறும் ஆர்ப்பாட்டம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடை பெற்றது.
கீழ்வேளூர் வட்டார ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்..
மேலும்..... பார்க்க.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...