ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டிப்பத்தை
நிறுத்த அரசாங்கம் சட்டத்தில் சில மடத்தனமான மாற்றங்களைக் கொண்டுவந்தது.
ஆனால், ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எத்தகைய சட்டங்களை
வகுத்துள்ளது? என்பது பெரிய கேள்வி.
இன்நேரம் இதேபோல, ஆசிரியர் ஒருவர் அடித்து மாணவன்/மாணவி மரணம் அடைந்து இருந்தால்…… இந்நேரம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களும்/மனித உரிமைச் சங்கங்களும் கொந்தளித்து இருக்காதா?
மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, பெற்றோரிடம் மாணவனின் நிலையை எடுத்துச் சொல்லக் கூடாது, பள்ளியின் ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறையக் கூடாது…… உருப்பட்டாப்லதான்.
see more
இன்நேரம் இதேபோல, ஆசிரியர் ஒருவர் அடித்து மாணவன்/மாணவி மரணம் அடைந்து இருந்தால்…… இந்நேரம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களும்/மனித உரிமைச் சங்கங்களும் கொந்தளித்து இருக்காதா?
மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, பெற்றோரிடம் மாணவனின் நிலையை எடுத்துச் சொல்லக் கூடாது, பள்ளியின் ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறையக் கூடாது…… உருப்பட்டாப்லதான்.
see more